எ - டு : | உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் |
| தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி |
| விழவொடு வருதி நீயே இஃதோ |
| ஓரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் |
| பெருநலக் குறுமகள் வந்தென |
| இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே |
(குறு-295) |
இது தலைவனைக் கழறியது. |
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
எனைமாட்சித் தாயினும் இல். |
(குறள்-52) |
இது தலைவியைக் கழறியது. |