எ - டு : | பால்மருள் மருப்பின்’ என்னும் பாலைக்கலியுள் |
| "பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் |
| அருளில் சொல்லும் நீசொல் லினையே |
| நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி |
| நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்புஎன்னும் |
| நன்னர் மொழியும் நீமொழிந் தனையே |
| அவற்றுள் யாவோ வாயின - மால்மகனே |
| கிழவோர் இன்னோர் என்னாது பொருள்தான் |
| பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும் |
| அன்ன பொருள்வயிற் பிரிவோய்" |
(21) |
என உரனொடு இடித்துக் கூறியவாறு கண்டுகொள்க. |