(வ - று.) குடைவரை யேந்தியநங் கோவலனே கொண்டான் அடையவிழ் பூங்கோதை யஞ்சல் - விடையரவம் மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத் தின்று நமர்விட்ட வேறு. (இ - ள்.) மாலையாகிய குடையையேந்திய நம் ஆயனே கொண்டான் , இலை மலரும் பூமாலையினையுடையாய் , அஞ்சாதேகொள்; மிக்க ஆரவாரம் மன்றிடத்தே ஒலிப்பக் கண்டார் மயங்கப் பறையறைந்து இன்று நம் உறவுமுறையார் விட்ட ஏற்றை எ-று. (5) |