| எஃகம் - வேல் | 16, 32 |
| எஃகு - வாள் | 28 |
| எஃகு - வேல் | 22 |
| எகரம் எஞ்சாமைப் பொருளில் வருதல் | 60 |
| எஞ்சுதல் - ஒழிதல் | 102 |
| எட்டுக் குணங்கள் | 82 |
| எடுத்துரைத்தன்று - உயர்த்துச் சொல்லியது | 17, 77, 91 |
| எடுத்து விடுதல் - சேனையுடன் பகைவர் நகரைச் சூழ்ந்து தங்கல் | 21, 30 |
| எண் - எள் | 1 |
| எண்ணல் - விசாரித்தல் | 119 |
| எண்ணாதே கொள் | 105 |
| எண்ணார் - பகைவர் | 17, 98 |
| எதிர்கொண்டு - ஏற்றுக்கொண்டு | 78, 102 |
| எதிர்ச் சிவல் | 159 |
| எதிர்தல் - ஏற்றுக்கொள்ளல் | 60 |
| எதிர்ந்தன்று - ஏற்றிருந்தது | 141 |
| எதிராது - ஏற்றுக் கொள்ளாது | 60 |
| எதிரிய - ஏற்றுக்கொள்ள | 35 |
| எதிரிய - பொருந்திய | 35 |
| எந்தை - என்னுடைய சாமி | 118 |
| எய் - முள்ளம்பன்றி | 83 |
| எய்த்தல் - இளைத்தல் | 128 |
| எய்துதல் - பொருந்துதல் | 133 |
| எய்துப - அடைவார் | 1 |
| எய்ப்பன்றி | 83 |
| எயிற்றி - மறத்தி | 8 |
| எயிற்றியர் - வேட்டுவிச்சியர் | 8 |
| எயிற்றுப்படை - (யானை) மருப்பாகிய ஆயுதம் | 52 |
| எயிறு - பல் | 133, 142 |
| எரிந்திலங்கு சடை - அவிர்ந்து விளங்கும் சடை | 124 |
| எருத்து - கழுத்து | 140 |
| எருவை - கழுகு | 37 |
| எருவை - பருந்து | 97 |
| எல் - விளக்கம் | 159 |
| எல்லாக - விளக்கமுற | 141 |
| எல்லாம் - இருதிணைப்பொது | 28, 34, 94 |
| எல்லை - அளவு | 141 |
| எவ்வளை - இலங்குந்தொடி | 133 |
| எவ்வளை - விளக்கத்தினையுடைய தொடி | 143 |
| எவ்வம் - மானம் | 137 |
| எவ்வம் - துன்பம் | 132 |
| எவ்வையர் - எம்தங்கையர் | 143 |
| எவனென்பது என்னெனக் குறைந்துநிற்றல் | 19, 95 |
| எழீஇனாள் - எழுப்பினாள் | 160 |
| எழீஇனாள் - (யாழ்) வாசித்தாள் | 160 |
| எழு - கணையம் | 5, 67 |
| எழு - யானையைத் தடுக்கும் மரம் | 5, 67 |
| எழும் - மிகும் | 63 |
| எழுவணி - கணையம்சூழ்ந்த | 5 |
| எள்ளுதல் - இகழுதல் | 41 |
| எற்றி - அடித்துக்கொண்டு | 26 |
| எறிதல் - அழித்தல் | 6, 97 |
| எறிதல் - வெட்டுதல் | 15, 18 |
| எறிந்தன்று - அழித்தது | 6 |
| எறிமுந்நீர் - அலையுங்கடல் | 102 |
| என்றி - என்று சொல்லாநின்றாய் | 146 |
| என்றும் - என்று சொல்லுவோம் | 90 |
| என்னோரும் - எத்தன்மையை யுடையோரும் | 91 |