| நாட்காலை | 56, 95 |
| நாட்கொண்டன்று - புறவீடுவிட்டது | 21 |
| நாட்கொள் | 20, 21 |
| நாட்டம் - கண் | 109 |
| நாட்டிய - நிறுத்திய | 89 |
| நாட்டியப்பெண்கள் கை கால் உருவம் கண்களால் தாளம்,செலவு,இசைகளைக் குறிக்கொண்டு துடிக் கூத்தாடல் | 161 |
| நாட்டின் இடரெட்டு | 96 |
| நாட்டுதல் - நிறுத்துதல் | 89 |
| நாடிய - விரும்பிய | 104 |
| நாணின்று | 71 |
| நாந்தகம் - வாள் | 85 |
| நாமம் - புகழ் | 123 |
| நாமிசையாள் | 109 |
| நாலல் - தொங்குதல் | 38 |
| நாவல் பெரியஞாலம் - சம்புத்தீவு | 60 |
| நாவல் பெரியஞாலம் - நாவலந்தீவு | 81 |
| நாவல் பெரியஞாலம் - பூமியின் ஒரு கூறென்பது | 105 |
| நாவற்பொழில் - சம்புத்தீவு | 97, 104, 105 |
| நாவற்பொழில் - நாவலந்தீவு | 97, 104, 105 |
| நாவாய் - ஓடம் | 53 |
| நாவுடை நன்மணி - நாவாற்பொலிந்த அழகியமணி | 114 |
| நாள் - வாழ்நாள் | 21 |
| நாள்நாளும் - நாடோறும் நாடோறும் | 115 |
| நான்கு - சதுர்விதஉபாயம் | 104 |
| நான்கு - சதுரங்கம் | 104 |
| நான்மறையோன் | 81 |