பகடு - ஏர் | 128 |
பகடு - யானை | 175 |
பகர்தல் - விற்றல் | 78, 97 |
பகல் - நுகத்திற் பகலாணி | 74 |
பகலன்ன வாய்மொழி | 74 |
பகலாணி | 74 |
பகழி | 57 |
பகைவர்கள் கோட்டைவாயிலையும் நுழைவாயிலையும் முற்றுதல் | 6 |
பகைவர் நாட்டில் நெருப்பு வைத்தல் | 23, 28 |
பகைவர் நாட்டு நீர்நிலையின் கரைகளை உடைத்தல் | 28 |
பகைவர் நாட்டு வீடுகள் பாழாகும்படி கொள்ளையிடல் | 26 |
பகைவர் நாட்டுள்ள நெற்பயிர்களையும் கரும்புகளையும் எரியூட்டல் | 26 |
பகைவர் பசுக்களைத் தன்கிணையன் முதலோர் கள்ளுக்குக் கொடுக்கச் செய்தல் | 10 |
பச்சிலைமாலை | 37 |
பச்சிலையுடனே விரவித்தொடுத்த மாலை | 6, 64, 74 |
பச்சைக்கிளி | 11 |
பசப்பிற்குப் பீர்க்கு உவமை | 136 |
பசு | 95 |
பசுந்தும்பையாகிய போர்ப்பூ | 61 |
பசுவின் பூசற்கு ஓடி ஆரவாரத்தாற் கடுகுதல் | 14 |
பசுவுக்குமணியணிதல் | 4, 5, 105 |
பஞ்சதாரை | 160 |
பஞ்சவிருத்தி | 87 |
பஞ்சேந்திரியங்கள் | 87 |
பட்டாங்கு - உண்மை | 82 |
பட்பு - பண்பு(விவகாரம்) | 88 |
படர் - சொல்லுதல் | 160 |
படர் - நினைவு | 133, 137 |
படர் - வருத்தம் | 118, 143, 150 |
படர்க்கையில் வருதலென்னாது செல்லலென்றல் மரபு | 46 |
படர்ச்சி - செல்லுதல் | 147 |
படர்தல் - செல்லல் | 114 |
படர்தி - போவாய் | 101 |
படர்ந்து - நினைந்து | 114 |
படர்தென - சென்றானாக | 71 |
படர்நோய் - நினைவினால் வந்த நோய் | 137 |
படர - செல்ல | 63 |
படருழத்தல் - வருத்தமுறல் | 150 |
படலைக்குரம்பை - தழைக்கற்றை யால் வேய்ந்த குடுல் | 40 |
படிதல் - தோய்தல் | 108 |
படிவம் - வேடம் | 106 |
படுகளி - மிக்க களிப்பு | 161 |
படுத்து - கொட்டப்பணி | 4 |
படுதல் - அகப்படுதல் | 88 |
படுதல் - ஓளித்தல் | 5 |
படுதல் - தோன்றுதல் | 67 |
படுதல் - மிகுதல் | 161 |
படுதிறை - முறைமையான திறை | 59 |
படுநுகம் - மிக்கநுகம் | 128 |
படுமணி ஆயம் | 5 |
படுமலைப்பாலை | 160 |
படை - ஆயுதம் | 11 |
படை - சேனை | 70 |
படை - (யானைப்) பல்லணம் | 99, 126 |
படைஞர் - போர்வீரர் | 44 |
படை முதலிய ஆறு | 104 |
படை வீரர்க்கு அரசன்கொடுக்கும் பொருள்கள் | 61 |
பண் - யானைமேற்றவிசு | 47 |
பண் இயல்யாழ் - இசைக்கு ஒத்தயாழ் | 152 |
பண்டம் - கூலம் (அவரை துவரை முதலியன) | 78 |
பண்ண | 70 |
பண்ணமைந்த தேர்-பூட்டமைந்ததேர் | 99 |
பண்ணி - ஆக்கி | 160 |
பண்பு - தன்மை | 75 |
பண்பு -நன்மை | 2, 76 |
பணிதம் -சூதுபொருதற்கு ஒட்டியவை | 161 |
பணிப்ப - ஏவ | 3 |
பணிப்ப -தாழப்பண்ண | 35 |
பணிப்பு - ஏவல் | 3 |
பணிபதம் - தாழ்ந்தசொல் | 159 |
பணிமொழி - மெல்லிய சொல் | 143 |
பணை - மரக்கொம்பு | 112 |
பணை -முரசு | 20, 142 |
பணை - மூங்கில் | 130 |
பணை - வீரமுரசு | 61 |
பணைத்தல் - பருத்தல் | 75, 119 |
பதம் - செவ்வி | 157 |
பதம் -சொல் | 159 |
பருவம் | 110 |
பதவு - செங்கோலறுகு | 127 |
பதன் - உணவு | 157 |
பதாகை - துவசம் | 58 |
பதாகை - வெற்றிக் கொடி | 157 |
பதி - இடம் | 28 |
பதிப்பெயர்தல் - எடுத்துவிடுதல் | 59 |
பதினெட்டுச்சாரியை - (குதிரையின்) பதினெட்டுச்சுற்றுவாவு | 160 |
பய்க்கும் - பலிக்கும் | 101 |
பயத்தல் - பலித்தல் | 101 |
பயந்தெடுத்தல் - பெற்றெடுத்தல் | 132 |
பயம் - தன்மை | 18 |
பயில்வளை - செறிந்தலளையனை யுடையாள் | 128, 161 |
பயிற்றி - சொல்லி | 91, 93 |
பரத்தை | 71, 153 |
பராய் - பரவி | 123 |
பரி - செலவு | 127 |
பரிகரித்தல் - காத்தல் | 127 |
பரிசில் - பெரும்பேறு | 99 |
பரிசில் -பேறு | 91 |
பரிசிலர் - இரவலர் | 89 |
பரிசை- கிடுகுபடை | 45 |
பரித்தானை - குதிரையாற் சிறந்த சேனை | 40 |
பரிதல் - அறுத்தல் | 43 |
பரிதல் - கடத்தல் | 151 |
பரிந்த - அறுத்த | 37, 43 |
பரிந்திட்டான் - அறுத்திட்டான் | 37 |
பரிந்து - அறுத்து | 142 |
பரிய - இரங்க | 23 |
பரியாமல் - அறியாமல் | 151 |
பரியான் - பொருளிற் பற்றுச் செய்யான் | 156 |
பரிவு - துன்பம் | 82 |
பரிவு -வருத்தம் | 128 |
பருகா - உண்டு | 143 |
பருங்கழல் - பெரிய கழல் | 68 |
பருந்து | 25 |
பருவரல் - துயரம் | 136 |
பல்லணம் | 99 |
பல்லவர் - பலர் | 125 |
பல்லிதழ் - பூ(ஆகுபெயர்) | 119 |
பல்லியம் - சிலவிசேவாச்சியங்கள் | 14 |
பல்லியம் - கலகறை | 76 |
பலர் - எல்லாரும் | 123 |
பலி | 23, 48, 75 |
பலிசை - இலாபம் | 156 |
பலியிடுதல் | 23 |
பலியூட்டுமுரசு | 48 |
பலு | 76 |
பவர் - கொடி | 151 |
பலளம் | 155 |
பழங்கண் - துன்பம் | 40 |
பழனம் - வயல் | 128, 142 |
பழி - அலர் | 135 |
பழிச்சுதல் - ஏத்துதல் | 69, 127 |
பழிச்சுதும் - பரவுவாம் | 107 |
பழிப்பு - குற்றம் | 1 |
பழையகள் மிக்க களிப்பைச் செய்யுமென்பது | 154 |
பழையர் - கள்விற்போர் | 97 |
பழையர் - மகறிர் கற்விற்றல் | 4, 97 |
பள்ளி - சயனம் | 137, 146 |
பள்ளி - துறந் தோர் இருக்குமிடம் | 23 |
பற்றார் - பகைவர் | 5, 20 |
பற்று - நாடு | 61 |
பாசம் | 124 |
பறந்தலை - போக்களம் | 62, 65 |
பறவைகள் | 7 |
பறை - ஓருவாத்தியம் | 14 |
பறைபடுத்து - பறையறைந்து | 157 |
பன்னிரு படலமென்னும் நூல் அகத்தியர் மாணாக்கர் களாகிய தொல்காப்பியர் முதலிய பன்னிருவராலும் இயற்றப் பெற்ற தென்பது | 1 |
பன்னிருபுலவர் | 1 |
பன்னினர் தெரியும் - குற்றம்நீக்கி யாராயும் | 123 |
பனந்தோடு | 111 |
படிச்சை - அளகம் | 161 |
பனித்தல் | 61 |
பனிமலர் - குளிருயந்தமலர் | 105 |