| யாக்கை நிலையாதாதலால் தானஞ் செய்யவேண்டுமென்பது | 124 |
| யாகத்தால் தேவர்களும் மகிழ்வ ரென்பது | 95 |
| யாணர் - புதுவளப்பம் | 143 |
| யாணர் - யாமநெடுங்கடல் | 136 |
| யாமம் - இரவு | 110 |
| யாளிக்குட்டி யானைக்கொம்பைக் கொள்ள நினைத்தல் | 113 |
| யாளிக்கொடி | 11 |
| யானை | 14, 27, 68, 91, 132 |
| யானை அருவியாடி முழங்குதல் | 132 |
| யானைக்கு ஊழித்தீ | 20 |
| யானைக்குப் பட்டமணிதல் | 48 |
| யானைக்கு மணியணிதல் | 27 |
| யானைக்கு மலை | 27 |
| யானைக்கு மலையும் மேகமும் | 64 |
| யானை கணையமரத்தை மருப்பாற் பெயர்த்தல் | 52 |
| யானை நிரை | 101 |
| யானைப்போருக்கு வேல் உரியது | 66, 67 |
| யானை மதஞ்சொரிதல் | 140 |
| யானை மதில்வாயிற் கதவொடியப் பாய்தல் | 52 |
| யானை மேகம்போல முழங்கல் | 20, 132 |
| யானையால் பகைவர் மதிலைக் குத்திக்குலைத்தல் | 48 |
| யானையின் கழுத்துச் சருச்சரையையுடையதென்பது | 140 |
| யானையை எறிந்து பட்டவர்க்குச் சுவர்க்கத்தவர்விருந்திடுதல் | 65 |
| யானையைப்பற்றும் வல்லி | 147 |