| தொடக்கம் | ||
| போலி
|
||
| 122. | மகர இறுதி அஃறிணைப் பெயரின் னகரமோடு உறழா நடப்பன உளவே |
உரை |
| 123. | அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் | உரை |
| 124. | ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே |
உரை |
| 125. | அம்முன் இகரம் யகரம் என்ற இவை எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன |
உரை |
| 126. | மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும் ஐ ஒள கானும் இருமைக் குறில் இவ் இரண்டொடு கரமுமாம் சாரியை பெறும் பிற |
உரை |
| 127. | மொழியாய்த் தொடரினும் முன் அனைத்து எழுத்தே | உரை |