பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]103


     பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
     கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே”        
[காட்சி. 1]

எனவும்,

                        [மருட்பா]

     2. “தாமரைமேல் வைகிய தையல்கொ றாழ்தளிரிற்
        காமருவும் வானோர்கள் காதலிகொ-றேமொழி
        மையம ருண்கண் மடந்தைக
        ணைய மொழியா தாழுமென் னெஞ்சே”
            [ஐயம். 2]

எனவும்,

                        [மருட்பா]

      3. “திருநுதல் வேர்வரும்புந் தேங்கோதை வாடு
         மிருநிலஞ் சேவடியுந் தோயு-மரிபரந்த
         போகித ழுண்கணு மிமைக்கு
         மாகு மற்றிவ னகலிடத் தணங்கே” [துணிதல். 3]
                                  [இ. வி. 490. சேயொளி உரை. மேற்.]

எனவும்,

                        [மருட்பா]

      4. “கௌவை பெருகக் கரந்தென் மனத்திருந்து
         செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலா-ளவ்வாயி
         லஞ்சொன் மாரிபொய் தவியா
         ணெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே”
      [உட்கோள். 4]

எனவும்,

                         [மருட்பா]

      5. “கல்லருவி யாடிக் கருங்களிறு காரதிரு
        மல்லலஞ் சாரன் மயிலன்ன-சில்வளைப்
        பலவொலி கூந்தலைப் பயந்தோர்
        நிலவரை மலிய நீடுவா ழியரே”
        [பயந்தோர்ப்பழிச்சல். 5]

எனவும்,

                        [மருட்பா]

     6. “அம்மென் கிளவி கிளிபயில வாயிழை
        கொம்மை வருமுலை கோங்கரும்ப-விம்மலை
        நறும்பூஞ் சார லாங்கட்
        குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே”
                                                [நலம்பாராட்டல். 6]

எனவும்,