| | பொதுப்பெயர்- அன்னை, அத்தை என்பன. உயர்திணைப் பெயர்- நங்கை, மடந்தை என்பன. அஃறிணைப் பெயர்- நாரை, முல்லை, என்பன. | |
| தொல்.சொல். 151 இல் ‘தெளிநிலை உடைய’ என்ற மிகையால் கொள்ளப்பட்டன. |
ஒத்த நூற்பாக்கள்:
|
| | ‘ஐ ஆய் ஆகும். | தொல்.சொல்.121 |
| |
| | ‘முறைப்பெயர் மருங்கின் ஐஎன் இறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே.’ | நே. சொல். 25 |
| |
| | முழுதும் | நன். 306, தொ.வி.70 |
| |
| | ‘ஐ ஆய் ஆகும்.’ | மு.வீ.பெ. 101 |
| |
| | ‘ஐகான் இறுதி முறைப்பெயர் மருங்கின் ஆவொடு வருதற் குரிய வாகும்.’ | மு.வீ.பெ. 106 |
னகர ஈற்றுச் சிறப்பு விதி
|
| 209. | ஒருசார் ன- ஈற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபுஈறு அழிவுஅயல் நீட்சி அதனொடு ஈறுபோதல் அவற்றோடு ஓஉறல் ஈறு அழிந்து ஓஉறல் இறுதி ய- ஆதல் அதனோடு அயல்திரிந்து ஏஉறல் ஈறுஅழிந்து அயல்ஏ ஆதலும் விளிஉருபு ஆகும். | 29 |
இது னகர ஈற்று உயர்திணைப் பெயர்கட்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது.இ-ள்; னகர ஈற்று உயர்திணைப் பெயருள் சில சேரமான் சேரமாஅன்- மலையமான் மலையமாஅன்- அம்பர் கிழான் அம்பர்கிழாஅன்- வல்லங்கிழான் வல்லங்கிழாஅன்- எனச் சேய்மைக்கண் அளபு எடுத்தலும், |