என்பது செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. |
27. | “அறனன் றம்ம தானே: நிறையழிந் தாழ்துய ரவல முழக்கும் காதற் றாய்க்குக் காட்டினை வம்மே” (134) |
என்பது தலைமகற்குத் தலைமகன் நற்றாய் சொல்லியது. |
28. | “நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும் எம்மனை வதுவை நன்மணங் கழிக என்றுநாஞ் சொல்லி னெவனோ தோழி மையற விளங்குங் கழலடிப் 5.பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே” ( ஐங்குறு. 396) |
என்பது தலைமகணற்றாய் செவிலிக்குச் சொல்லியது. |
29. | “புதுவது புனைந்த வதுவைக் கோலமொடு முதுவாய்ப் பெண்டிர் பராயின ரேத்தக் கடிமனை யெம்மொடு புகுந்தோய் மேனாள் |
1.ஒப்பு. “அருஞ்சுர மிறந்த” (அகநா. 195) |