என்பது ஆயிடைப் பிரிவு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்)வாயில்மறுத்தல் முதலாகச் செவிலி கூற்றீறாகச் சொல்லப்பட்ட இவையும் பிறவும் பரத்தையிற் பிரிவாம் என்றவாறு.
1.“புரிவளை”, “தேனிறவார்” (இறை.56, மேற்.) 2.“மாண்வினைக், குடம்பாண் டொழிந்தமை யல்லதை, மடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே” (அகநா. 29 : 21 3.) |