யாய், ஆவிசென் றாற்பின்னை யாரோ பெயர்ப்ப ரகலிடத்தே”, “திரையுறை வார்புனற் சேவூர்ச் செருமன்னர் சீரழித்த, உரையுறை தீந்தமிழ் வேந்தனு சிதனொண் பூம்பொதியில், வரையுறை தெய்வமென் றேற்கல்லை யேலுன்றன் வாய்திறவாய், விரையுறை கோதை யுயிர்செலின் யார்பிறர் மீட்பவரே” (பாண்டிக்கோவை); “காவிநின் றேர்தரு கண்டவர்வண் டில்லைக்கண் ணார்க மலத், தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது, மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென், ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின் றழிகின்றதே”(திருச்சிற்-41.) 13. | “1காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெம்மே”(18) (களவியற்.. 28, யா. வி. 39, மேற்.) | இதுவுமது. 14. | “பெருமலர்ப் பிரிந்த திருமக ளம்மலர் அருங்கவி னெய்தச் சென்று சேர்ந்தாங் கிருங்கலத் தொன்மனை பொலியப் பெருந்தகைத் தோளி பெயர்ந்தனை சென்மே”(19) |
என்பது தலைமகளை விடுத்தல்.(16) 3.தோழியிற் கூட்டம்-பகற்குறி 17. | பாங்குணர் வையுற விரந்துகுறை யுறுதலும் ஆங்கவள் வினாதலு மதியுட னாக்கலும் துணிதலுஞ் சேட்பட நிறுத்தலுஞ் சுட்டிய தறியேனறிவன் மறையே லென்றலும் |
5. | குறியா கூறலும் படைத்தன மொழிதலும் அரிய ளென்றலு நீகூ றென்றலும் நகைகொண் டாற்றலு நகாதுரை யென்றலும் கையுறை *யெளிமை காட்டலு மெய்யுற ஒவ்வா தென்றலு மவணிலை யுணர்ந்து |
10. | கொள்குவ னெனறலு மடன்மா கூறலும் மற்றது விக்கலுங் கையுறை கோடலும் விழைய வுணர்த்தலு நாணொடு நீங்கலும் வலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தலும் |
1. யா. வி. 39, மேற். *(பி - ம். ‘யொருமை” |