277

'பாரினனகுடையினகணடங்கவெ

'சிரி(நிர)(னிந)(னிர)தறகிருந(த)(த)(தி)மா(லி)(ர)(ர)னெ.'
இது இருபாதம். இதனை யிருகாலுச்சரித்துப் பொருள் வேறாக்கிக் கண்டுகொள்க.

'கொவனமாலை (ம)(ப)(ப) ராவாநொ(ந)(ர)(ந)
தாவாரமாலை (வ)(ம)(ம) ரனமாச்சு.'

இதனை இரண்டு வரியாக எழுதிக் கோமூத்திரியாக வாசித்துக்கொள்க.

'காதமதநிநிடதுலககணணினமாணபெநது
மானிதாதுமாணடதனதுகுறுகுமாநி.

இதனை நெட்டெழுத்தியன்ற நாலு வரியாக எழுதிச் சுழிகுளமாக வாசித்துக் கொள்க. இதனையே சதுரங்கவறையின்கண் தலைதடுமாறாகத் திரட்டி யெழுதித் துவாசியாய் வருமாறு கண்டு கொள்க.

'புவிதானிடதுலவிணடா(ர)(ந)(ர)ரடடயதுநாடா
[ர]ளர [னி]கிமுடடவிராசெநதிரநி.'

இதனை முன்பிற் காதை கரப்பிற் சுழிகுளம் ஆக வாசிக்க. இச்சொன்ன சித்திரக் கவிகளோடுங் கூடத் 'தானந் தவமிரண்டும்' 'செவிக்குணாவும், உப்பமைந் 'தற்றாற் புலவியும்' என்னுங்குறள் மூன்றும் எட்டறைச் சதுக்கத்துட் காதை கரப்பாய் வந்தன. பிறவும் என்றதனால்,

'மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள
மேக பாத மெழுகூற் றிருக்கை
காதை கரப்பே கரந்துறை பாட்டே
தூசங் கொளலே வாவன் ஞாற்றுக்
கூட சதுக்கங் கோமூத் திரியே
யோரெழுத் தினத்தா லுயர்ந்த பாட்டே.
பாத மயக்கே பாவிற் புணர்ப்பே
யொற்றுப் பெயர்த்த லொருபொருட் பாட்டே
சித்திரப் பாவே விசித்திரப் பாவே
விகற்ப நடையே வினாவுத் தரமே
சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்து
வருத்தனை மற்றும் வடநூற் கடலு