1 எல்லை சென்றபின் மலருங் கூம்பின புலவுநீர் அடைகரை யாம்பார்ப் போடும் அலவனும் அளைவயின் செறிந்தன கொடுங்கழி இரைநசை வருத்தம் வீட மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் பொழுதன்று ஆகலில் தமியை வருதி எழுதெழில் மழைக்க..............