221 | | அம்ம வாழி, தோழி! காதலர் | | பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய, | | நல் மா மேனி பசப்ப, | | செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே. | |
| 'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1 | | |
|
|
224 | | அம்ம வாழி, தோழி! நம் மலை | | மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் | | துணி நீர் அருவி நம்மோடு ஆடல் | | எளிய மன்னால், அவர்க்கு; இனி, | 5 | அரிய ஆகுதல் மருண்டனென், யானே, | |
| இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
226 | | அம்ம வாழி,தோழி!நம் மலை | | நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் | | கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின் | | வன்புடை விறல் கவின் கொண்ட | 5 | அன்பிலாளன் வந்தனன், இனியே. | | வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
229 | | அம்ம வாழி, தோழி! நாம் அழப் | | பல் நாள் பிரிந்த அறனிலாளன் | | வந்தனனோ, மற்று இரவில்? | | பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே. | | வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9 | | |
|
|
231 | | யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! | | இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை | | திதலை மாமை தேயப் | | பசலை பாயப் பிரிவு? தெய்யோ! | |
| ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1 | | |
|
|