341

4 பாலை

(35) இளவேனிற் பத்து


341. அவரோ வாரார் தான்வந் தன்றே
   குயிற்பெடை யின்குர லகவ
   அயிர்க்கேழ் நுண்ணற1னுடங்கும் பொழுதே.

  எ-து தலைமகன் பிரிந்துழிக் குறித்தபருவம் வரக்கண்ட தலை
மகள் சொல்லியது.

  இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.

  குறிப்பு. அவரோ வாரார் : குறுந். 221 : 1. அகவ - கூவ.
அயிர்க்கேழ் நுண்ணறல்-கருமணல் கெழுமிய நுண்ணிய நீர். அவர்
வாரார், பொழுது வந்தன்று. (பி-ம்) 1 ‘லடங்கும்’ ( 1 )