4 பாலை
(35) இளவேனிற் பத்து
344. அவரோ வாரார் தான்வந் தன்றே புதுப்பூ 1வதிர றாஅய்க் கதுப்பற லணியுங் காமர் பொழுதே.
குறிப்பு. குராவின் பூவைப் பாவை என்றல் மரபு; திணைமா. 65. சீவக. 1270; சூளா இரத. 49 சுயம்வர. 80. செய்யாப்பாவை என்றது பாயாவேங்கை என்பது போல. ( 4 )