348

4 பாலை

(35) இளவேனிற் பத்து


348. அவரோ வாரார் தான்வந் தன்றே
    வலஞ்சுரி மரா அம் வேய்ந்துநம்
    மணங்கமழ் தண் பொழின் மலரும் பொழுதே.

    குறிப்பு. வலஞ்சுரி மரா அம் - வலமாகச் சுரித்த வெண்கடப்ப
மலரை; மராம் இளவேனிலில் மலர்வது; குறுந் 22 : 3-4, 211 :
4-5; தே. திருஞா. நாகைக்காரோணம். ( 8 )