குறிப்பு. இந்திரவிழவு : மருத நிலத்துக்குத் தெய்வமாகிய
இந்திரனைக் குறித்துச் செய்யப்படும் விழா; இவ்விதம் செய்தல் அந்
நிலத்தார் வழக்கம்; இது தொல். அகத். 5, ந. உரையாலும், சிலப்.
இந்திர விழவூரெடுத்த காதையாலும் அறியப்படும். பூவினன்ன
புன்றலை - பூவைப்போலச் சிவந்த தலை. வரிநிழலில் அகவும். நின்
தேர் எவ்வூரில் நின்றன்று? நின்றன்று - நின்றது; ஐங். 52 : 4.
(பி-ம்.) 1 ‘மங்கையைத் தொகுத்து? 2 ‘மகிழ்ந்த நின்? ( 2 )