எ-து தலைமகன் பிரிந்துழி. ‘இக்காலத்தே பிரிந்தார்? எனத்
தலைமகள் இரங்கிச் சொல்லியது.
குறிப்பு. இலை இல மலர்ந்த - இலையில்லாதவனாய் மலர்ந்த.
இலவம்-இலவமரம்-இலையில் மலர்ந்த இலவம்; ?இலையில் மலர்ந்த
முகையிலிலவம்? (அகநா. 11 : 3, 185 : 12). தீயின் - தீயைப்
போல. இலவ மலர்க்குத் தீ :ஐங். 368 : 1. பிரிவருங்காலையும்
பிரிதற்கு அருமையான காலத்திலும் வல்லுநர் - திறமையுடையவர்
(பி-ம்) 1 ‘வல்லினர்? ( 8 )