குறிப்பு. பாண்டிற் செஞ்சுடர்-கால்விளக்கிலுள்ள செவ்விய
தீபம், பெயல்-பெய்தற்றொழிலையுடைய மேகம். வைப்பு-இடங்கள்.
புதல்வன் தாய் என்றது பயன்பெற்றதைக் கூறியது; ஐங். 90 : 4,
குறிப்பு ; ?நன்கலம் நன்மக்கட்பேறு? (குறள் 60). புதல்வன் தாய்
மனைக்கு விளக்காயினாள் : ?மனைக்கு விளக்க மடவாள்? (நான்
மணிக். 105.) ( 5 )