5. முல்லை
(41) செவிலிகூற்றுப் பத்து
407. நயந்த காதலிற் தழீஇப் பாணர் நயம்படு முரற்கையின் யாத்த பயன்றெரிந் தின்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பி னாடுகிழ வோனே.
குறிப்பு. நயந்த-விரும்பிய. பாணர்-பாணரது. முரற்கை-துள்ளலோசை; ஐங். 402 : 3, குறிப்பு. யாத்த- கட்டப்பட்ட. மெல் புலவைப்பு-மென்மையான புலங்களையுடைய, மருத நிலம். கிழவோன்-நுகரும். ( 7 )