எ-து இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலை
மகன். ‘அவள் பண்பு வந்தன? என உவந்து தன்நெஞ்சிற்குச்
சொல்லியது.
குறிப்பு. வள் எயிறு - கூர்மையான பற்கள். வயவுறு பிணா-
வயா நோயுற்ற தனது பெட்டைக்கு; வயாநோய்: ஐங். 51,
குறிப்பு கடத்திடை - பாலை நிலத்தே. கள்ளியங்கடம் : குறுந்
16:5,67 : 5. கேழல் - பன்றியை. கவலை நீந்தி -கவர்த்த
வழிகளைக் கடந்து. நெஞ்சம் : விளி. நயந்தோள் - தலைவியது
. பண்பு வந்த. ( 3 )