எ-து உடன்போய் வதுவையயரப்பட்ட தலைவி. ‘தலைவனோடு
இன்று வரும்? எனக்கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச்
சொல்லியது.
குறிப்பு. மள்ளரன்ன - வீரரைப்போன்ற. மரவம்-ஒரு வகை
மரம். மகளிரன்ன- மகளிரைப் போன்ற ; மள்ளரும் மகளிரும் ; ஐங்.
94 : 1-2. அரும்பதம்-அரிய செவ்வி. பெரும் பதம்-பெரிய
செவ்வியையுடைய. காதல்-கலியாணம், விறல்-வெற்றி, புகுதரும்-
வருவாள். தூது வந்தன்று ; வந்தன்று-வந்தது.
(மேற்.) மு. வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல் (நம்பி.
வரைவு. 24) ( 10 )
(40) மறுதரவுப் பத்து முற்றிற்று.