எ-து வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை
கூறினானாகத் தலைமகள் 1வாயில்மறுப்பாள் அவற்குக் கூறியது.
குறிப்பு. தில்லை-ஒருவகை மரம்; கலித். 133 : 1; திணைமாலை.
61. கௌவை-பழிச்சொல். கல்லென் கௌவை: குறுந். 24 : 6,
262 : 1. எழாஅக்கால் நட்பு நன்று.
(பி-ம்) 1 ‘வாயில் மறுப்பாள் கூறியது? ( 1 )