494

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


494. வண்டுதா தூதத் தேரை தெவிட்டத்
    தண்கமழ் புறவின் முல்லை மலர
    இன்புறுத் தன்று பொழுதே
    நின்குறி வாய்த்தனந் தீர்கினிப் படரே.

இதுவுமது

   குறிப்பு. தாதூத-தாதை நுகர, தேரைதெவிட்ட ஐங். 453 : 1,
குறிப்பு. இன்புறுத்தன்று-இன்பத்தைக் கொடுத்தது. குறிவாய்த்
தனம்-குறிப்பை வாய்ப்பச் செய்தனம். இனிப்படர் தீர்க. ( 4 )