எ-து தலைமகற்குத் குறைநேர்ந்த தோழி தலைமகட்குணர்த்திய
வழி அவள் நாணத்தினால் மறைத்தொழுகியவதனைத் கூறக்கேட்ட
தலைமகன் சொல்லியது.
(ப-ரை.) மழையினது வரவையறிந்து மஞ்ஞை ஆலுமென்றது
யான் நின்னிடத்துவருகின்ற வரவினையறிந்து இதற்கு அவள்
மகிழா நிற்கும்; நீ கூறுகின்றது பொய்யென்பதாம்.
குறிப்பு. மழை வரவு அறியா-மழையின் வரவை அறிந்து.
அசைநடைக் கொடிச்சி; ஐங். 299; 3. எம்மை அருள் செய்யாளா
யினும், உள்ளுபு மறந்தறியேம்-நினைத்துப் பிறகு மறந்தறியேம்.
(மேற்) மு. இது குறி பிழைத்தவழித் தலைவன் தோழிக்குச்
சொல்லியது. (தொல். களவு. 17, இளம்.) இஃது இரவுக்குறியில்
தலைவன் பரிவுற்றது (தொல். களவு, 43) ; இ. வி. 519.
(பி-ம்.) 1 ‘வரலறியா? 2 ‘யான்றதுள்ளுபு? 3 ‘தறியேனே? ( 8 )