எ-து புணர்ந்துடன் போகிய தலைமகளை இடைச்சுரத்துக் கண்
டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது.
குறிப்பு. புன்கண் யானை - துன்பத்தைத் செய்யும் யானை.
அத்தம்-அருநெறியை. காதலனைப் புணர்ந்து சென்றனள். இடும்பை
உறுவி-துன்பத்தை அடைந்தவளே; என்றது நற்றாயை நோக்கிய
விளி. கடுஞ்சூல்-முதற்சூல்; ஐங். 309 : 3, குறிப்பு உறுவி,
நின்மகள் சென்றனள்.
(மேற்) மு. நற்றாய்க்கு அந்தணர் மொழிதல்: நம்பி. வரைவு. 28.