எ-து தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக்
கேட்ட தலைமகன், ‘இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னுங்
கூறவேண்டும்? எனக் கூறியது.
குறிப்பு. சொல்லுமதி-சொல்வாயாக. சொல்லுதோறினிய-
சொல்லுந்தோறும் இனிமையாக இருக்கின்றன. நாடிடை விலங்கிய-
பல நாடுகளை இடையிட்டுப் பிரிந்த. வாடை-வாடைக்காற்று.
தனிமை எள்ளும்பொழுதில்-தனிமையை இகழும் காலத்தில்.
கண்ணி-தலைவி பாண கண்ணி கூறியது எமக்குச் சொல்லுமதி,
இனிய. ( 9 )