5. முல்லை
(49) தேர்வியங்கொண்ட பத்து
483. ஆறுவனப் பெய்த வலர்தா யினவே வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே முன்னுறக் கடவுமதி பாக நன்னுத லரிவை தன்னலம் பெறவே.
குறிப்பு. ஆறு-வழி. அலர் தாயின-மலர் பரந்தன. மா-குதிரைகள். நலம்பெறக் கடவுமதி ( 3 )