4 பாலை
(35) இளவேனிற் பத்து
346. அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி 1யலர்ந்தெனச் செங்க ணிருங்குயி லறையும் பொழுதே.
குறிப்பு. பாதிரி-பாதிரிமலர் அலர்ந்தென - அலர்ந்ததென்று. செங்கண் இருங்குயில் : அகநா. 229 : 19 ; பெருங் 3,6:10-11. அறையும் - கூவும்.
(பி-ம்) 1 ‘யலர்த்தெனச்? ( 6 )