(13) கிழவற்குரைத்த பத்து
126. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே உண்கண் வண்டின மொய்ப்பத் தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே.
குறிப்பு. கண்களை வண்டினம் மொய்த்தன, தாமரை மலர் என்று கருதலின். ( 6 )