127


(13) கிழவற்குரைத்த பத்து


127. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
   தும்பை மாலை யிளமுலை
   நுண்பூ ணாகம் விலங்கு வோளே.

  குறிப்பு. தும்பை மாலை : இதை இளமகளிரே யணிவர், ஆகம்-
மார்பு. விலங்குவோள்-குறுக்கிட்டு கிடப்போள், தும்பை மாலை
யாலும் நுண் பூணாலும் விலங்குவோள்.         ( 7 )