128


(13) கிழவற்குரைத்த பத்து


128. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
    1உறாஅ வறுமுலை மடாஅ
    உண்ணாப் 2பாவையை யூட்டு வோளே.

   குறிப்பு. உறா-தோன்றாத மடாஅ-மடுத்து. உண்ணாப்
பாவை என்றது மண்ணாற் செய்த பாவையை. உண்ணாப்
பாவையை முலையூட்டுவோள்.

   (மேற்.) மு. திணை மயக்குறுதலுள் நெய்தற்கண் மருதம் (தொல்.
அகத். 12, ந.).

   (பி-ம்.) 1 ‘ஊறா வறுமுலை மடூஉ? 2 ‘பாவை யூட்டு?     ( 8 )