36 | | அம்ம வாழி, தோழி! ஊரன் | | நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து | | உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே | | கயல் எனக் கருதிய உண் கண் | 5 | பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே. | |
| தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6 | | |