72 | | வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் | | திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், | | குவளை உண்கண், ஏஎர் மெல்லியல் | | மலர் ஆர் மலிர்நிறை வந்தென, | 5 | புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே. | |
| தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2 | | |