469 | | பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும் | | வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு | | அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு | | பெயல் தொடங்கின்றே வானம்; | 5 | காண்குவம்; வம்மோ, பூங் கணோயே! | |
| பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9 | | |