388 | | நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் | | கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ, | | சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப் | | பொன் ஏர் மேனி மடந்தையொடு | 5 | வென் வேல் விடலை முன்னிய சுரனே. | |
| தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8 | | |