460 | | பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்; | | இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா; | | ததை இலை வாழை முழுமுதல் அசைய, | | இன்னா வாடையும் அலைக்கும்; | 5 | என் ஆகுவென்கொல், அளியென் யானே? | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10 | | |