387 | | 'அறம் புரி அரு மறை நவின்ற நாவின் | | திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று | | ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே! | | கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை | 5 | இன் துணை இனிது பாராட்ட, | | குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. | |
| பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7 | | |