295 | | வருவதுகொல்லோ தானே வாராது | | அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ | | புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை, | | இருவி இருந்த குருவி வருந்துற, | 5 | பந்து ஆடு மகளிரின் படர்தரும் | | குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே? | | தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5 | | |