தொடக்கம்   முகப்பு
வானம்பாடி
418
வானம்பாடி வறம் களைந்து, ஆனாது
அழி துளி தலைஇய புறவில், காண்வர
வானர மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே?
குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழி, தலைமகட்குச் சொல்லியது. 8
 

 
மேல்