366 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி | | பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை, | | கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம், | | அறிய ஆகுமோ மற்றே | 5 | முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே? | |
| தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6 | | |