18 | | இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம் | | கரும்பின் அலமரும் கழனி ஊரன், | | பொருந்து மலர் அன்ன என் கண் அழ, | | பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே? | | பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8 | | |