தொடக்கம்
முகப்பு
வருவைஅல்லை
233
வருவைஅல்லை; வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி,
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ!
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
உரை
மேல்