போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை ; பெரியோரைப் பேணிச் சிறியோரை யளித்தி ; அனைய நின் குணங்கள் அளப்பரியை ; நீ அவ்வாறொழுகுதலால், பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் பிறர் நச்சுதலறியா ; அவ்வாறு அறியாமையின், பெரும, நி்ன் புகழ் நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாக என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “அனைய வளப்பருங் குரையை யென்றது, சிறியோரை யளித்தி என்றதன் பின்னே நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது: அவன் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியவாறாயிற்று.” 10. புண்ணுடை யெறுழ்த்தோள் |