| 414 | பாண்டரங் கண்ணனார் | புறம்.16 |
| 415 | பாண்டியன் அறிவுடை நம்பி (அறிவுடை நம்பி) | |
| 416 | பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் | புறம்.183 |
| 417 | பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | அகம்.373 |
| 418 | பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் | குறுந்.156 |
| 419 | பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி (உக்கிரப் பெருவழுதி) | |
| 420 | பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | புறம்.72 |
| 421 | பாண்டியன் பன்னாடு தந்தான் | குறுந்.270 |
| 422 | பாண்டியன் மாறன் வழுதி | நற்.301 |
| 423 | மாறன் வழுதி | நற்.97 |
| 424 | பார்காப்பான் (பாரகாபரன்) | குறுந்.254 |
| 425 | பாரதம் பாடிய பெருந் தேவனார் | நற். |
| 426 | கடவுள் வாழ்த்து; குறுந். கடவுள் வாழ்த்து; அகம். கடவுள் வாழ்த்து; புறம்.1 | |
| 427 | பாரி மகளிர் | புறம்.112 |
| 428 | பாலத்தனார் (நப்பாலத்தனார்) | |
| 429 | பாலை பாடிய பெருங்கடுங்கோ | நற்.9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391; குறுந்.16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398; அகம்.5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379; புறம். 282 |
| 430 | பாவைக் கொட்டிலார் | அகம். 336 |
| மேல் |