| 404 |
பகடு ஓம்புதல் |
பட். 201 |
| 405 |
பகையரசன் பட்டத்து யானைத் தந்தத்தை அறுத்துக்கட்டில் செய்தல் |
பதி. 79:13-14 |
| 406 |
பகைவர் ஊரைக் கழுதை ஏர் பூட்டி உழுதல் |
புற. 15:1-3. 392:6-11 |
| 407 |
பகைவர் காவல் மரத்தை வெட்டி முரசு செய்தல் |
பதி. 11:12-16. 44:14-17 |
| 408 |
பகைவர் காவல் மரத்தை வெட்டுதல் |
பதி. 12:1-3. 20:2-5. 40:15-16. 49:16-17.88:6. ப.5:13-17; அக. 127:3-4; புற. 36:6-10.57:10-11 |
| 409 |
பகைவர் நாட்டில் தீயிடல் |
புற. 6:21-22 7:7-8 |
| 410 |
பகைவரது மகளிரைச் சிறைப்பிடித்தல் |
பட். 246 |
| 411 |
பகைவருடைய முடிப் பொன்னால் கழல் செய்தல் |
புற. 40:3-4 |
| 412 |
பகைவரின் ஆநிரை கவர்தல் |
பெரு. 140-146 |
| 413 |
பசு மேய்த்தல் |
பதி. 62:13 |
| 414 |
பஞ்சை வில்லால் அடித்தல் |
நற். 299:7 |
| 415 |
பட்டாடை அணிதல் |
பதி. 12:20-21 |
| 416 |
பட்டினங்களில் கப்பலில் சரக்கு வந்து இறங்குதல் |
மது. 536-537 |
| 417 |
பட்டினத்தில் பல மொழி பேசுவோர் உடனுறைதல் |
பட். 217-218 |
| 418 |
படுக்கையில் அன்னத் தூவி பரப்புதல் |
நெடு. 132-133 |
| 419 |
படை வகைகள் |
பதி. 69:1-8, 77:6-7 |
| 420 |
பண்டங்கள் விற்பார் |
மது. 503-506 |
| 421 |
பண்டங்களில் இலாஞ்சனை பொறித்தல் |
பட். 134-135 |
| 422 |
பண்டமாற்று முறை |
பட். 29-30; நற். 183:1-2; குறு. 269:5-6. ஐங். 49:2-3; பதி. 30:9-13; அக. 140:1-8,149:9-11, 390:8-10; புற. 343:1-2 |
| 423 |
பணையம் வைத்தல் |
புற. 316:5-7 |
| 424 |
பந்தலில் இள மணல் பரப்புதல் |
புற. 262:27-28 |
| 425 |
பந்தலைத் துணியால் அமைத்தல் |
புற. 260:1-3 |
| 426 |
பரணிலிருந்து புனவர் கவண் கல் வீசுதல் |
மலை. 203-206 |
| 427 |
பரந்தையர் செய்கையை இகழ்தல் |
பரி. 20:49-58 |
| 428 |
பரத்தையரது வாழ்க்கை |
மது. 559-589 |
| 429 |
பரதவர் படகில்விளக்குடன் செல்லுதல் |
நற். 372:11-12 |
| 430 |
பரிசம் கொடுத்தல் |
அக. 280:5-6 |
| 431 |
பரிசிலர்க்கு அரசர் யானை கொடுத்தல் |
புற. 153:1-2. |
| 432 |
பரிசிலர்க்கு அரசன் பரிசு அளித்தல் |
பதி. 20:22-26 |
| 433 |
பரிசிலர் பொற்றாமரை சூட்டப் பெறுதல் |
பொரு. 159-160 |
| 434 |
பரிசிலர் யானை பெறுதல் |
புற. 177:1-4 |
| 435 |
பரிசிலர் வாழ்க்கை |
புற. 47:1-6 |
| 436 |
பல்லால் கோரையை மென்று பூக்கட்டல் |
பெரு. 216-218 |
| 437 |
பல்லி சொல்லை அறிதல் |
நற். 333:10-12 |
| 438 |
பல்வேறு தொழிலாளர்கள் |
மது. 511-522 |
| 439 |
பல செய்திகளைக் குறிக்கக் கொடிகள் |
மது. 373-374 |
| 440 |
பல தேசத்துப் பொருள்கள் நகரங்களில் வருதல் |
பட். 184-193 |
| 441 |
பலாப் பழத்தைக் கடாவிட்டு விதைகளை எடுத்தல் |
மலை. 337-339 |
| 442 |
பலாவின் சிறு. காயை உண்ணுதல் |
ஐங். 351:1-2 |
| 443 |
பறை அறைந்து செய்தி அறிவித்தல் |
புற. 289:9-10,293:1-2 |
| 444 |
பறை அறைந்து பறவைகளை ஓட்டுதல் |
புற. 396:3-6 |
| 445 |
பறை அறைந்து யானையை வீதியில் விடுதல் |
கலி. 56:32-34 |
| 446 |
பன்றியைப் பிடித்தற்குப் பொறி வைத்தல் |
மலை. 193-195 |
| 447 |
பன்றி வேட்டை |
பெரு. 106-111; மது. 294-295 |
| 448 |
பணங்குடையில் சோறு உண்ணுதல் |
புற. 177:13-16 |
| 449 |
பனங் குடையில் நீர் உண்ணுதல் |
கலி. 23:9 |
| 450 |
பனங் குருத்தால் பூத் தொடுத்தல் |
பதி. 70:6-8 |