41 இந்திரன் பரி. 5:58-60; 9:2-4; 19:50-52; பரி. தி.2:96-97; கலி. 105:15-யானை முரு. 157-159-வேள்வி பல செய்தமை முரு. 155-156
42 இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் பதி. 18:11-12; பதி. ப. 2:2-3; 7-9-அரசு வீற்றிருந்த ஆண்டு பதி. 21:23; - இமயமலையில் வில் பொறித்தமை பதி. ப. 2:4-6; -கடம்பு எறிந்தமை பதி. 11:12-16; 12:3; 17:5; 20:3-5
43 இயக்கன் புற. 71:10-19
44 இயமன் பரி. 5:61-62
45 இரதி-காமன் பரி. 19:48-49
46 இராம காதை - தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்து, பறவைகளின் ஒலியை அடக்கியது அக. 70:13-16-சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தமை புற. 378:18-21-சீதையை இராவணன் கவர்ந்து சென்றது புற. 378:18-21
47 இராவணன் கயிலை மலை எடுத்தமை கலி. 38:1-5
48 இருங்கோ வேண்மான் அக. 36:13-23
49 இருங்கோ வேள் பட். 282; புற. 201 அ.கு; 202 அ.கு.
50 இரு பெருந் தெய்வம் அக. 360:6-9
51 இரு பெரு வேந்தர் நற். 180:6-8-சேர சோழர் மது. 55 - 61; அக. 116:13-19-சேர பாண்டியர் பொரு. 143-148; அக. 96:12-17-சோழ பாண்டியர் பதி. ப.8:4-7; 9:4
52 இளங்கண்டீரக்கோ புற. 151அ.கு.
53 இளங்குமணன் புற. 165 அ.கு.
54 இளஞ்சேரல் இரும்பொறை பதி. 82:16; 84:6; 85:2-3; 88:21; 90:27; பதி. ப. 9:1-2, 11-12, 13-14, 15-அரசு வீற்றிருந்த ஆண்டு பதி. ப. 9:17-18-கடம்பு தடிந்தமை பதி. 88:5-6-தெய்வ வழிபாடு பதி. 88:12; 90:19-பட்டத்து அரசி பதி. 89:19-20-போர் வெற்றி பதி. 88:7, 9, 10: பதி. ப.9:4, 5-8
55 இளந்தத்தன் புற. 47 அ.கு.
56 இளவிச்சிக்கோ புற. 151 அ.கு.
57 இளவெளிமான் புற. 207 அ.கு.; 237 அ.கு.
மேல்